சனி, 14 நவம்பர், 2015


இமைகளை சற்றே திறந்துவிடு

உந்தன் விழிகளில்

பொதிந்து நிற்கிறது என் விடியல்

சற்றே இளைப்பாற இடம்கொடு

உந்தன் உயிர்ச்சூட்டில்

எனக்கும் கொஞ்சம் உறைக்கட்டும்